ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தின் சிறையில் இருந்த சந்தேகநபர்கள் இருவர், இனந்தெரியாத ஒருவர் வழங்கிய பால் பைக்கற்றை அருந்தி சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது…
Suspects
-
நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவக்காடு பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு சந்தேகநபர்கள் வீட்டில் இருந்தவர்களை பயமுறுத்தி ரூபா ஒரு கோடி 52 இலட்சத்து 32 ஆயிரம் (ரூ. 15,232,000)…
-
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக்குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (20) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக…
-
ஆனமடுவ, பெட்டிகம பௌத்த விகாரைக்குட்பட்ட பகுதியில் மான்களை வேட்டையாடும் சந்தேக நபர்கள் மூவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் (04) அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக…
-
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னப்பனங்காடு பிரதேச வீடொன்றில் தாலி மாலை உள்ளிட்ட சுமார் 14 இலட்சம் மதிப்பிடத்தக்க 9 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று (25) அதிகாலை இச்சம்பவம்…
-
-
-
-