திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வெள்ளப் பாதிப்பு நிலமையை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஸக்கீலா இஸ்ஸதீன் பார்வையிட்டார். அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் திருக்கோவில் ஆதார…
Srilanka Weather
-
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையில் அம்பாறை மாவட்டம் ஒலுவில் களியோடை ஆறு பெருக்கெடுத்ததினால் வரலாற்றில் முதற்தடவையாக அதனை அண்டிய நிந்தவூர் பிரதான வீதியில் நீர் பரவியுள்ளதுடன், வயல் நிலங்கள் அனைத்தும்…
-
கனமழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியான அடை மழை காரணமாக பாலம்போட்டாறு ,பத்தினிபுரம் ,இக்பால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும்…
-
சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று (10) முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை…
-
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் இன்று (09) ஒரு அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சின்தக சுரவீர தெரிவித்தார். மேலும்…
-
-
-
-
-