இலங்கைக்கு வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட மடிகணனிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் உதிரிப்பாகங்களுடன் சந்தேகநபர்கள் இருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (12) பிற்பகல், விமானம் மூலம் இலங்கை…
Smuggling
-
கல்சியம் காபனேட் எனக் கூறி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து மீட்கப்பட்டுள்ளது. 198 பிளாஸ்டிக் பீப்பாய்களில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட குறித்த உழுந்தை ரூ. 279,704 மாத்திரம் செலுத்தி சுங்கத்திலிருந்து…
-
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 6 கி.கி. நிறை கொண்ட 30 தங்க பிஸ்கட்டுகளுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (27) முற்பகல் துபாயில் இருந்து இலங்கை…
-
இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 29 கோடி பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (30) அதிகாலை 3.15 மணியளவில் AI 217…
-
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலைப் பகுதியில் வைத்து ரூ. 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (28) திங்கட்கிழமை கனகராயன்குளம் பகுதியில் இருந்து…