யாழ்ப்பாணத்தில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன் பிடிவலைகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (25) யாழ்.நகர் பகுதியில்…
man Arrested
-
முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வசித்த இளம் குடும்ப பெண்ணொருவரை காணவில்லை என குறித்த பெண்ணின் தயாரால் நேற்று முன்தினம் (23) முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…
-
சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் லெபனான் நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள தனது கணவரை மீட்ட , நாட்டுக்கு அழைத்து வருமாறு…
-
யாழ்ப்பாணத்தில் சிறுவன் மீது மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.புறநகர் பகுதியை சேர்ந்த…
-
பொது சுகாதார சேவைக்கு அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கெக்கிராவ தெலம்பியகம குளத்தில் கொண்டு வீசப்பட்டிருந்த அரச முத்திரை பதிக்கப்பட்ட பல்வேறுபட்ட 5,000 மருந்து குப்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன்,…
-
-
-