சிரேஷ்ட சட்டத்தரணிகளான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த பத்திரண, சட்ட வரைஞர் எஸ்.ஏ. தில்ருக்ஷி, மேலதிக சட்ட வரைஞர் தமயந்தி குலசேன ஆகிய மூவரும் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்…
Appointment
-
அரச ஈட்டு, முதலீட்டு வங்கி (SMIB), அதன் புதிய தலைவராக ஜோசப் சூசைதாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஜோசப் சூசைதாசனின் நியமனம் அதன் பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு, ஒப்பற்ற நிதிச் சேவைகளை வழங்குவதில்…
-
களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2023 ஓகஸ்ட் 24 முதல் 3 வருட காலத்திற்கு…
-
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம் மானகே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் 3 வருட காலத்திற்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த நியமனத்திற்கு…
-
– ஓகஸ்ட் 01 முதல் நியமனம் ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்…
-