கடவத்த மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவப் பாராளுமன்ற முதல் அமர்வு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு…
மாணவர் பாராளுமன்றம்
-
எதிர்காலத்தில் நாட்டுக்கு சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய திறமையானவர்கள் குழுவொன்று மாணவர் பாராளுமன்றங்கள் ஊடாக உருவாகி வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
-
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர்…
-
– தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் – மாணவர்கள் தெரிவு செய்யும் பாடநெறிகளின் அடிப்படையில் உதவித்தொகை; அதனைக் மீளப்பெறவும் முறைமை அவசியம் தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும்…
-
– எப்பாவல மத்திய கல்லூரியில் ஜனாதிபதி தெரிவிப்பு நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது, அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவோம்…
-