தமிழ், சிங்கள புத்தாண்டு அல்லது சித்திரைப் புத்தாண்டு இலங்கை தேசத்தின் மாபெரும் கலாசார விழாவாகும்.
பிரதமர் தினேஷ் குணவர்தன
-
பண்டைய காலந்தொட்டு முஸ்லிம்கள் ரமழானின் போது தங்கள் மத விடயங்கள் மற்றும் சடங்குகளை அர்ப்பணிப்புடன் கடைப்பிடித்து, ஏனையவர்களுக்கும் உதவி வருகிறார்கள். இதன் மூலம் நாட்டின் கலாசார மற்றும் மத பன்முகத்தன்மைக்கு…
-
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை போதனைகளின் மூலம் எமது வாழ்வை ஒளிபெறச் செய்வோம். இன்றைய சிக்கலான சமூக புரிதலின்மைகளுக்கு மத்தியில் மனித உறவுகள் மற்றும் சமூக நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம்…
-
“உணவுப் பாதுகாப்பு, கிராமிய மறுமலர்ச்சி மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் என்பவற்றை நோக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் நாம் அந்த கடினமான தடைகளை தாண்டியிருக்கிறோம்” என, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள்,…
-
பிறந்துள்ள புத்தாண்டில், புதிய எதிர்பார்ப்புக் களை வெல்லக்கூடிய செயற்பாடுகளில் முனைப்புடன் செயற்பட வாழ்த்துவதாக, பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; புதிய எதிர்பார்ப்புகளுடன்…
-
-
-
-
-