வெள்ளவத்தையில் உள்ள நோலிமிட் ஆடையகத்தில் திடீரென தீ ஏற்பட்டுள்ளது. 7 தீயணைப்பு வண்டிகளுடன் மிகுந்த சிரத்தையுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டனர்.
தீ
-
தென்னை ஓலையால் வேயப்பட்ட வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
மீரிகம – தங்கோவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த இறப்பர் தொழிற்சாலையில் நேற்றிரவு 9.20 மணியளவில் பரவிய…
-
கொழும்பு புறக்கோட்டை, பிரதான வீதிக்கு அருகில் இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் கடைத்தொகுதியில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டும் வரும் நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு 7 தீயணைப்பு…
-
– களநிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு ஆளுநர் செந்தில் பணிப்புரை திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீயினால் வைத்தியசாலை உபகரணங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.…
-
-
-