காணி உரிமை வழங்கும் “உறுமய தேசிய வேலைத்திட்டத்தை” ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உரித்து
-
– டிஜிட்டல் விண்ணப்பப் படிவம்: www.tinyurl.com/urumaya “உரித்து” (உருமய) தேசிய வேலைத் திட்டத்தின் மூலம் மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு…
-
– அரசின் வேலைத்திட்டத்தில் இணையுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை…
-
உருமய தேசிய நிகழ்ச்சித் திட்ட செயற்பாட்டு செயலகம் நேற்று (01) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சதாம் வீதியில் உள்ள பழைய ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
-
முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் “உரித்து” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 05ஆம் திகதி திங்கட்கிழமை தம்புள்ளையில்…
-