வான் வெளியில் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தோற்றமளித்த கணம் முதல் உலகெங்கும் எதிரொலிக்கும் அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கம் முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு செலுத்தும் நன்றி உணர்வின் வெளிப்பாடாக அமைகின்றது.…
இஸ்லாம்
-
உலகெங்கிலுமுள்ள சுமார் இரண்டு பில்லியன் முஸ்லிம்கள் தங்களது ஆன்மீக மேம்பாட்டிற்காக உடலாலும் உள்ளத்தாலும் பொருளாலும் நோன்பு நோற்று, குர்ஆன் திலாவத் செய்து, திக்ர்களில் ஈடுபட்டு ஸகாத், ஸதகாக்களை வழங்கி இரவு…
-
தலைப்பிறை கண்டார் அன்பர் தரணியே அன்பால் பொங்கும் அலையருள் வீசல் கண்டேன்! ஆதவன் அல்லாஹ் என்றே கலைக்குரல் எழுப்பி வானில் கைகளைக் கூப்பல் கண்டேன்! விலைமதிப் பில்லா நல்ல வீரிய…
-
அல்லாஹ்வை நெருங்கிடும் அருள் மிகு மாதம். புனித ரமழான் மாதம் பிறந் திட்டாலே இம் மண்ணில் வாழும் மனித ரெல்லாம் கண்ணியப் படுத்திடும் சிறப்பு மிகு மாதம் தெரிந்து செய்த…
-
கண்விழித்து கவலை மறந்து நோன்பு நோற்றோம் கார் நிசியில் எழுந்து தினம் தஹஜ்ஜுத் தொழுதோம் தௌபாவும் நாட்கணக்கில் செய்து வந்தோம் நல்ல பேரருள் கிடைக்க அழுது மன்றாடினோம்… ஸகாத்தும் ஸதகாவும்…
-
-
-
-
-