இன்றைய நற்செய்தியில் மக்களில் சிலர் மிகப்பெரிய இறைவாக்கினராகிய இயேசு இறைவனுக்கு விரோதமான கருத்துக்களை போதித்தார் என்பதற்காக கல்லெறிவதற்காக கற்களை எடுக்கின்றனர். எவ்வாறு ஒரு மனிதன் கடவுளின் மகனாக முடியும்? இது…
கிறிஸ்தவம்
-
மக்கள் தமது வார்த்தையினைக் கேட்டு அதன்படி வாழ்ந்தால் அவர்கள் உண்மையை அறிவார்கள், அவ்வுண்மை அவர்களை விடுவிக்கும் என்று இயேசு நற்செய்தியில் வெளிப்படுத்துகிறார். நாங்கள் ‘ஆபிரகாமின் வழிவந்தவர்கள்’ நாங்கள் யாருக்கும் அடிமையாக…
-
தவக்காலத்தை சிறப்பிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தவக்கால ‘பசம்’கீத நிகழ்வின் காட்சிகள். இந்த நிகழ்வுக்கு…
-
கத்தோலிக்க திருச்சபையானது இன்றைய தினம் புனித யோசேப்பு கன்னி மரியாளின் கணவர் திருவிழாவைக் கொண்டாடுகிறது. புனித சூசையப்பர் அல்லது யோசேப்பு இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையும் புனித கன்னி மரியாளின்…
-
எல்.செல்வா… தவக்காலத்தின் இறுதி வாரம் பரிசுத்த வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வாரத்தை ஆரம்பிக்கும் சிறப்பு நிகழ்வாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு தினத்தை சிறப்பிக்கின்றனர். குருத்தோலை ஞாயிறு தினத்தன்று…
-
-
-
-
-