Monday, April 29, 2024
Home » 11 கோடி ரூபா பெறுமதியான சொத்து, வாகனங்கள் பறிமுதல்
பண மோசடி சட்டத்தின் கீழ்

11 கோடி ரூபா பெறுமதியான சொத்து, வாகனங்கள் பறிமுதல்

by sachintha
March 30, 2024 8:45 am 0 comment

சுமார் பதினொரு கோடியே மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்கள் உட்பட சொத்துகளை சட்டவிரோத சொத்துகள் விசாரணை பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன், பணமோசடி சட்டத்தின் 7(1) பிரிவின் கீழ் மேற்படி சொத்துகளை கைப்பற்றியுள்ளதாக கூறினார்.

இதன்போது முடக்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளையே கைப்பற்றியுள்ளதாகவும் இவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி 11 கோடியே 03 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென்று தெரியவந்துள்ளதாகவும், பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT