138
எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகரித்துள்ளதாக, இலங்கை பாலியல் நோய்கள், எச்.ஐ.வி. தொற்று தடுப்பு மற்றும் சமூக சுகாதார நிபுணரும் மருத்துவருமான ஜானகி விதானபத்திரண தெரிவித்தார்.
20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பாலுறவில் ஈடுபடுபவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.