98
உயிர்த்த ஞாயிறு தினத்தையிட்டு பொலிஸார் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் விசேட ஆராதனையில் கலந்துகொள்ளும் மக்களின் பாதுகாப்புக் கருதி 6,837 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நாளை (31) வரை 24 மணிநேரமும் பொலிஸார் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ மேலும் கூறினார்.