Monday, April 29, 2024
Home » 24 மணி நேரமும் 6,837 பொலிஸார் கடமையில்
உயிர்த்த ஞாயிறு தினம் நாளை

24 மணி நேரமும் 6,837 பொலிஸார் கடமையில்

by sachintha
March 30, 2024 6:35 am 0 comment

உயிர்த்த ஞாயிறு தினத்தையிட்டு பொலிஸார் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் விசேட ஆராதனையில் கலந்துகொள்ளும் மக்களின் பாதுகாப்புக் கருதி 6,837 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நாளை (31) வரை 24 மணிநேரமும் பொலிஸார் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ மேலும் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT