Sunday, April 28, 2024
Home » இலங்கை செல்ல விரைவில் சாந்தன் அனுமதிக்கப்படுவார்

இலங்கை செல்ல விரைவில் சாந்தன் அனுமதிக்கப்படுவார்

by mahesh
February 14, 2024 8:15 am 0 comment

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சாந்தன், ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவாரென, சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசின் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் உறுதியளித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேர் கடந்த 2022 நவம்பரில் விடுதலை செய்யப்பட்டனர்.இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கையர்களான முருகன் மற்றும் சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT