Monday, April 29, 2024
Home » மட்டக்களப்பு சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் நிவாரண பணி

மட்டக்களப்பு சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் நிவாரண பணி

by Gayan Abeykoon
February 1, 2024 8:06 am 0 comment

பிரித்தானிய முத்தமிழ் மன்றத்தின் நிதி அனுசரணையில் சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் நடைமுறைப்படுத்தலின் கீழ் அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணி அமிர்தகழி மற்றும் சின்ன ஊரணியிலுள்ள 40 குடும்பங்களுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் அண்மையில் (30)  வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் சிவாநந்தா பழைய மாணவர் சங்க தலைவருமான வீ.வாசுதேவன், உதவி பிரதேச செயலாளர் ஷியாகுல் ஹக், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சிவாநந்தா பழைய மாணவர்கள் மற்றும் சிவாநந்தா பட்டமுன் சங்க அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT