127
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி பகுதியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரே இவ்வாறு 10 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(கோப்பாய் நிருபர்)