கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் கவிஞர் வைரமுத்து, தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமானை அகமகிழ்ந்து பாட்டெடுத்து வாழ்த்துவதாக தனது X சமூகவலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கை
கிழக்கு மாகாணத்தின்
மேதகு ஆளுநர்
செந்தில் தொண்டமான்
அன்பின் நிமித்தமாய்
இல்லம் வந்தார்இலங்கையில் ஏறுதழுவுதலை
மீட்டெடுத்த ஆளுநரைப்
பாட்டெடுத்துப் பாராட்டினேன்ஆளுநருக்கு
மகா கவிதை
வழங்கி மகிழ்ந்தேன்‘தேமதுரத் தமிழோசை
உலகமெலாம் பரவும்வகை
செய்தல் வேண்டும்’பாரதி… pic.twitter.com/w79G1K84vl
— வைரமுத்து (@Vairamuthu) January 13, 2024