192
கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
நேற்று கிரியைகள் ஆரம்பமாகி 18,,19,20 ஆகிய மூன்று தினங்கள் எண்ணெய்க்காப்பு இடம்பெற்று எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் இடம்பெறுமென ஆலய பரிபாலன சபைத்தலைவர் வே.செவ்வேள் தெரிவித்தார்.
(காரைதீவு குறூப் நிருபர்)