236
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுதிப்பங்கீட்டு நிதியை, இம்முறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எம்.பி.க்கள் விரும்பியபடி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் போது பொதுவான அபிவிருத்தி நடைபெறுவதில்லை.
இதை கவனத்திற் கொண்டே மாவட்டக் குழுக்களுக்கு இந்நிதியை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்