213
ஆறு முதல் 9 மாதங்களுக்கிடைப்பட்ட குழந்தைகளுக்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. குழந்தைகள் மத்தியில் அம்மை நோய் அதிகளவில் பரவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை இடம்பெறவுள்ளதாகவும்
சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவிப்பு