178
தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றை தனியாருக்கு விற்கும் எந்த தீர்மானமும் கிடையாது என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தனியாருக்கு விற்பனை செய்யும்…
மேற்படி இரண்டு நிறுவனங்களும் சற்று நட்டத்தில் இயங்கின. அந்த நட்டத்தை ஈடு செய்யும் வகையில் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தற்போது முன்னேற்றமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்