Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 270 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக உயர்வு May 1, 2024 சீமெந்து விலையை குறைக்க தீர்மானம் May 1, 2024 உரிமைகளைப் பாதுகாக்கும் அர்த்தமுள்ள உலகத் தொழிலாளர் தின வாழ்த்துகள் May 1, 2024 உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும் May 1, 2024 சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிராக கடுமையாகும் சட்டம் May 1, 2024 பத்தா-ஹமாஸ் சீனாவில் நல்லிணக்கம் பற்றி பேச்சு May 1, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.