195
அண்மையில் வெளியிடப்பட்ட 2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடமேல் மாகாணத்தில் குருநாகல் கல்வி வலயத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுள் பொல்கஹவெல அல்- இர்பான் மத்திய கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது. சித்தியடைந்த மாணவர்களான M.N.நஸ்மா (162), M.H.A.ஷாரா (159),
M.I.M. சஅத் (159), M.A.அமானி (157), M.கோகிலவாணி (153), M.N.F. அஸ்ஸா (148) ஆகியோரை மேலே படத்தில் இடமிருந்து வலமாகக் காணலாம். மேலும் படத்தில் இடமிருந்து வலமாக பயிற்றுவித்த வகுப்பாசிரியர் திருமதி H.ஜுலைனா, பிரதி அதிபர் திருமதி R.F.மிஸ்லி, அதிபர் M.A.ஜவ்ஹர்ஷா வகுப்பாசிரியர் திருமதி L.F.ஷிப்னாஸ் ஆகியோரையும் காணலாம்.