Home » ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் “அனுபவம் பேசியதே”

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் “அனுபவம் பேசியதே”

by Rizwan Segu Mohideen
November 23, 2023 8:51 pm 0 comment

சிரேஷ்ட ஊடகவியலாளருடனான சிநேக பூர்வ சந்திப்பும் கலந்துரையாடலும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.௦௦ மணியளவில் கொழும்பு 10, மருதானை YMMA மண்டபத்தில் இடம்பெறும்.

அனுபவம் பேசியதே நிகழ்வின் அதிதியாக சிரேஸ்ட ஒலி ஒளிபரப்பாளரும் மொழிபெயர்ப்பாளரும் விமர்சகரும் எழுத்தாளருமான அஸ்ரப் சிஹாப்தீன் கலந்து கொண்டு தனது அனுபவங்களை முன்வைப்பார்.

நிகழ்வின் இறுதியில் அதிதியுடன் சபையோர் கலந்துரையாடலும் இடம்பெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT