429
சிரேஷ்ட ஊடகவியலாளருடனான சிநேக பூர்வ சந்திப்பும் கலந்துரையாடலும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.௦௦ மணியளவில் கொழும்பு 10, மருதானை YMMA மண்டபத்தில் இடம்பெறும்.
அனுபவம் பேசியதே நிகழ்வின் அதிதியாக சிரேஸ்ட ஒலி ஒளிபரப்பாளரும் மொழிபெயர்ப்பாளரும் விமர்சகரும் எழுத்தாளருமான அஸ்ரப் சிஹாப்தீன் கலந்து கொண்டு தனது அனுபவங்களை முன்வைப்பார்.
நிகழ்வின் இறுதியில் அதிதியுடன் சபையோர் கலந்துரையாடலும் இடம்பெறும்.