Sunday, April 28, 2024
Home » ‘வெய்யில் மனிதர்கள்’ நூல் வெளியீடு

‘வெய்யில் மனிதர்கள்’ நூல் வெளியீடு

by damith
October 9, 2023 11:14 am 0 comment

இலங்கை நெய்னார் காப்பகத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் பன்முக ஆளுமை அஷ்ரப் ஷிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘வெய்யில் மனிதர்கள்’ நூல் அறிமுக விழா கொழும்பு தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்றது.

மூத்த எழுத்தாளர் அல் அஸுமத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பத்திரிகையாளரும் தொழிலதிபருமான பஷீர் அலி முதற்பிரதியை பிரதம அதிதி பலஸ்தீன தூதுவராலயத்தின் முதல் செயலாளர் பதில் தூதுவர் ஹிஷாம் அபு தாஹாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதையும் ஏனைய அதிதிகளையும் படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT