நாட்டில் இதுவரை 4 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

இலங்கையில் 'ஒமிக்ரோன்' வேகமாக பரவ வாய்ப்பில்லை

இலங்கையில் இதுவரை (16) 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு, கல உயிரியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

 

 

இலங்கையில் முதலாவது Omicron தொற்றாளர் அண்மையில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

நவம்பர் 23 ஆம் திகதி நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.