தலவாக்கலை மற்றும் வட்டகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதமொன்று தடம் புரண்டதால் மலையக புகையிரத சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக, நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.இன்று (05) காலை நானுஓயாவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற 1520 எனும் புகையிரதம் வட்டகொடை...