- 6 வயது சிறுவன் உள்ளிட்ட மேலும் இரு பெண்கள் காயம்யாழ். தென்மராட்சி நுணாவில் A9 வீதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு, 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி...