- அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களால் தனித்தனி வர்த்தமானி அறிவித்தல்திட்டமிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்த முடியாது என, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அந்தந்த மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலர்களால் குறித்த அதி விசேட வர்த்தமானி...