மக்கள் ஒன்றுகூட தடைகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 07ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (14) இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட...