நெதர்லதந்துக்குச் சொந்தமான போயிங் ரக 767-300ER விமானத்தின் மூலம் ஐரோப்பிய கப்பல் ஆளணியினர் 230 பேர் நேற்று (03) மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தனர்.காலி துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பல் ஒன்றின் ஆளணியினரே இவ்வாறு இலங்கைக்கு வந்தடைந்தனர்.விசேட மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் 230...