- இவ்வருடத்தில் இதுவரை 500 சம்பவங்கள் பதிவு- புதுக்குடியிருப்பில் 160 இற்கும் அதிகம்முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு குடும்ப வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். விஜயந்தி தெரிவித்தார்....