எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற குழாம் பெயரிடப்பட்டுள்ளது.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான குறித்த குழுவில் புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித்...