கண்டி, கட்டுகஸ்தோட்டை, உகுரெஸ்ஸபிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று (16) பிற்பகல் இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.உகுரெஸ்ஸபிட்டிய, கடுகஸ்தோட்டை பிரதேசத்தில்...