மொத்த வியாபாரத்திற்கே அனுமதிபேலியகொடை மீன் சந்தையானது, மொத்த வியாபாரிகளுக்காக நாளையதினம் (25) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பேலியகொடை மீன் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.பேலியகொடை மீன் சந்தையிலிருந்து மீன் கொள்வனவு செய்துகொண்டு சென்ற பிலியந்தைலையைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவருக்கு,...