மில்லனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லன்துடாவ பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட விருந்துபசார நடவடிக்கையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (09) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் மூலம்...