புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்கள் இன்று திடீரென ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலில் எட்டவுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த போராட்டம் தற்காலியமாக கைவிடப்பட்டுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.-...