நாடு முழுவதும், நேற்று முன்தினம் ஏப்ரல் 18 நள்ளிரவு முதல் மேற்கொண்ட 18 மணி நேர விசேட நடவடிக்கையில், போதையில் வாகனம் செலுத்திய 905 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.இதன் போது பல்வேறு போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் 6,898...