கொவிட்-19 தொற்று காரணமாக மறக்கடிக்கப்பட்ட டெங்கு நோய் மீண்டும் பரவக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.திருகோணமலை, சீனக்குடா, தம்பலகாமம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், ஆகையால்...