5 சாட்சியங்களும் வழக்கிலிருந்து விடுவிப்புதமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராகவிருந்த தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கை வரும் ஜூலை 8ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான பாரதூரமான குற்றச்சாட்டை குறைத்துக் கொள்வது தொடர்பான கோரிக்கையை பரிசீலிப்பதற்கு இணக்கம்...