மழைக்காலத்தில் வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பதனால் பக்டீரியாக்கள் செழித்து வளரும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், நுண்ணுயிர்களின் இனப்பெருக்கத்தினால் மழைக்காலத்தில் பொடுகு, பேன் தொல்லைகள் தலைதூக்குகின்றன.பொதுவாக பொடுகுடன் தொடர்புடைய மலாசீசியா எனும்...