தம்புள்ளை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை (30) திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தம்புள்ளை மாநகர சபைத் தலைவர் ஜாலிய ஓபாத இவ்வறிவ்வித்தலை விடுத்துள்ளார்.தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையதில் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத்...