- ஒரு சில புகையிரதங்கள் இரத்துகரையோர பாதையில் புகையிரத போக்குவரத்து ஸ்தம்பிதடைந்துள்ளதாக, புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.இன்று அதிகாலை காங்கேசன்துறை - கல்கிஸ்ஸை புகையிரதம் கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்டதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சில புகையிரதங்கள் தாமதமாக பயணிக்குமென...