இன்று (09) மு.ப. 8.00 மணியுடன் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.நேற்றிரவு கொழும்பு பகுதிகளில்...