அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகாண பொறியியலாளர் அலுவலகத்திற்கு அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஒரு யாசகர் எனத் தெரியவந்துள்ளது.இக்கொலைச் சம்பவம் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது...