அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஏனைய காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இன்று (01) முதல் நீக்குவதாக சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கம் அறிவித்துள்ளது. அகதி அந்தஸ்து அல்லது அரசியல்...