மொணராகலை, கலுடியாஎல்ல பிரதேசத்திற்கு வேட்டையாடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் இன்று (29) அதிகாலை இடம் பெற்றுள்ளது.குறித்த விவசாயி தோட்டத்தில் இருவருடன் அமர்ந்திருந்த போது காட்டு யானை ஒன்று அருகில்...