ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் குடும்பத்தை ஒக்டோபர் 01ஆம் திகதிக்கு முன்னர் வெலிசறை, கடற்படை துறைமுகத்திலிருந்து செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின்போது ஜே.வி.பியின் அப்போதைய தலைவராக இருந்த ரோஹண விஜேவீர கொல்லப்பட்டதை அடுத்து, அவரது மனைவி மற்றும்...