- ஒருவர் நாளை வரை தடுத்து வைப்புவெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சந்தேகநபரை நாளை (01) வரை தடுத்துவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அத்தோடு, ஏனைய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை...